டிஜிசிஏ: செய்தி
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு
விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 முதல் 60% விமான இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்படும்
ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகளை இலவசமாக ஒதுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
50% விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு நாடாளுமன்றக் குழு கடும் எச்சரிக்கை
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தனது சமீபத்திய அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது
இந்தியாவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலைவலி, டிக்கெட் ரத்து செய்யும் போது பிடிக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும்.
விமானங்களில் சேட்டை செய்யும் பயணிகளுக்கு 2 வருட தடை விதிக்க DGCA முடிவு
விமானங்களில் கட்டுக்கடங்காத பயணிகளை கையாள்வதற்கு கடுமையான விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) முன்மொழிந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ₹1 கோடி அபராதம்: அனுமதி இன்றி 8 முறை விமானத்தை இயக்கியதாக டிஜிசிஏ அதிரடி
இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் (110,350 டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான தகுதிச் சான்றிதழ் இன்றி, ஒரு ஏர்பஸ் விமானத்தை எட்டு முறை இயக்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
DGCAவின் கேபின் பணியாளர் சோர்வு விதிகளை எதிர்க்கும் விமான நிறுவனங்கள்; ஏன்?
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா , கேபின் பணியாளர்களுக்கான முன்மொழியப்பட்ட சோர்வு மேலாண்மை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இண்டிகோ விமான சேவையில் குளறுபடி: டிசம்பரில் மட்டும் 16 லட்சம் பயணிகள் அவதி, ₹22.7 கோடி நஷ்டஈடு
கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தின் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதில், சுமார் 16.2 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் விமான நிலையங்களில் தவித்ததாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) தெரிவித்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
அஜித் பவாரின் உயிரை பறித்த 'லியர்ஜெட்-45': விமானத்தின் வகை மற்றும் நிறுவனம் குறித்து நாம் அறிந்தவை
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த நான்கு பேர் இன்று காலை பார்மதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளது.
விமானங்களில் பவர் பேங்க்குளை பயன்படுத்துவதை DGCA ஏன் தடை செய்துள்ளது?
இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), விமானங்களில் சார்ஜ் செய்வதற்கு பவர் பேங்க்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!
விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
விமான இறக்குமதிக்கான விதிகளை தளர்த்தியது டிஜிசிஏ: விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக நடவடிக்கை
விமான விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல்களால் புதிய விமானங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பழைய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) தனது விதிமுறைகளை மாற்றியமைக்க உள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய இயக்குநர்களுக்கு இந்தியாவின் டிஜிசிஏ ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
ஏர் இந்தியாவின் குருகிராம் விமான தளத்தில் விரிவான ஆய்வை டிஜிசிஏ தொடங்கியது
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இன்று முதல் குருகிராமில் உள்ள ஏர் இந்தியாவின் முதன்மைத் தளத்தில் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.